ஆட்சியர் அலுவலகத்தில் மனு

img

உதவித்தொகைக்காக முதியோர்கள் அலைகழிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கோவையில் முதியோர் உத வித்தொகை கேட்டு மனு செய்து நான்கு வருடங்களாக அலைக்கழிக்கும் அவலம் நீடித்து வருவதாக மனு அளிக்கப்பட்டது.